580
திருத்தணி பேருந்து நிலையத்தில் பயணிகள் 3 பேரிடம் செல்ஃபோன்களை பறித்து விட்டு கழிவறைக்குள் சென்று பதுங்கிய திருடனை பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைத்தனர். பயணிகளிடம் செல்ஃபோன் திருடியதா...

374
செங்கல்பட்டு அருகே கோயிலில் நள்ளிரவில் திருட முயன்ற 3 பேரை அப்பகுதி மக்களே 3 மணி நேரமாக தேடிக் கண்டுபிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். புலிப்பாக்கம் குன்றின் மீது உள்ள பிடாரியம்மன் கோயில் அருகே இரவில...

1024
காஞ்சிபுரம் அருகே தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் இளம்பெண்கள் தங்கி இருந்த அறையில் இருந்து 3 செல்போன்களை திருடிச்சென்ற திருடனை, சாமர்த்தியமாக பேசி மீண்டும் அறைக்கு வரவழைத்த 4 சிங்கப்பெண்கள் அவனை க...

286
சேலம் மாவட்டம் மேட்டூர் அரசு மருத்துவமனையின் ஐசியூவுக்குள் புகுந்த நபர் ஒருவன், நோயாளியுடன் தங்கியிருந்த மாலதி என்ற பெண்ணின் தாலிச் சங்கிலியை பறிக்க முயன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. நள்ளிரவில் ஐசியூ...

273
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் போலீஸாரின் வாகன தணிக்கையில் சிக்கிய திருடனிடமிருந்து 13 சவரன் நகை மீட்கப்பட்டது. விசாரணையில், பிடிபட்டவர் திருப்பத்தூர் மாவட்டம் உதயந்திரம் கிராமத்தைச் சேர்ந்த கட்வி...

256
பெரம்பலூர் துறைமங்கலத்தில் நடந்துச் சென்ற பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த 9 சவரன் தாலிச் செயினை தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் பறித்துச் சென்றனர். சென்னை ராமாபுரத்தைச் சேர்ந்த ...

294
கரூர் மாவட்டம் மாரிக்கவுண்டன்பாளையம் கிராமத்தில் வீட்டின் முற்றத்தில் கட்டில் போட்டு படுத்து உறங்கிக் கொண்டிருந்த பெண்களின் கழுத்தில் நகைகள் இருக்கிறதா என டார்ச் லைட் அடித்துப் பார்த்துச் சென்ற திர...



BIG STORY